Search for:

Organic Farming


தென்னந் தோப்புக்குள் ஒரு சிறிய வனத்தையே உருவாக்கியுள்ளார் பொள்ளாச்சி விவசாயி வள்ளுவன்

இன்றைய சூழ்நிலையில் விவசாயத்தில் எந்த முன்னேற்றமும், லாபமும் காணாத விவசாயிகள் மத்தியில் இயற்கை விவசாயம் செய்து ஓர் முன்னோடியாக விளங்கி வருகிறார் இந்த…

கோழிப் பண்ணைக் கழிவுகளை இயறக்கை உரமாக மாற்றுவதற்கான தொழில்நுட்ப முறைகள்

கோழிப் பண்ணைத் தொழில் உலகில் மிகவும் வேகமாகவும், அதிகமாகவும் வளர்ந்து வரும் தொழில்களில் ஒன்றாகும். இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 3.30 மில்லியன் டன் கோழ…

மத்திய அரசு பரிந்துரைக்கும் ஜீரோ பட்ஜெட் விவசாயம், விளக்குகிறார் வேளாண் வித்தகர் திரு சுபாஷ் பலேகர்

கடந்த வாரம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் துறை வாரியாக பட்ஜெட் தாக்கல் செய்தார். பெரிதும் எதிர்பார்க்க பட்ட விவசாயத்திற்கு "ஜீரோ பட்ஜெட் விவசாயம்" எ…

பாரம்பரிய நெல் விவசாயத்தில் அசத்திய குடும்பத் தலைவி புவனேஷ்வரி

விவசாயம் ஆண்களுக்கான தொழில் என்பதை மாற்றி, தற்போது பெண்களுக்கு இந்த துறையில் சாதிக்க ஆரம்பித்துள்ளார்கள். அதில் ஒரு படி மேலாக மதுரை கருப்பாயூரணி ஒத்தவ…

இயற்கை விவசாயத்தில் நம்பிக்கை கொடுத்த கிச்சிலி சம்பா

இயற்கை மீதான அக்கறை அதிகரித்து வருவதால், இளைய தலைமுறையினர் பலரும் இயற்கை விவசாயம் நோக்கி வருகின்றனர்.

பசுமையான சிதைக்கப்படாத பொருள்களை உரமாகப் பயன்படுத்துதல் பற்றி தெரியுமா?

மண்ணில் நிலை பெற்று விண்ணிலுள்ள சுமார் 75% தழைச்சத்தின் ஒரு பகுதியினை நுண்ணுயிர்கள் மூலம் ஈர்த்து முடிச்சுகளில் சேகரம் செய்து நமக்களிக்கும் பசுந்தாளுர…

அதிக செலவில்லமால் வேளாண்மை கழிவுகளை உரமாக மற்றும் யுக்தி

இயற்கை முறையில் நாம் மண்வளத்தை பாதுகாக்க பல வழிமுறைகள் உள்ளன. பொதுவாகவே வேளாண் கழிவுகளை அதே நிலத்திற்கு இயற்கை உரமாகவோ அல்லது எருவாகவோ பயன்படுத்துவதன்…

அதிக பொருட்ச் செலவு இல்லாமல் ஆரோக்கியமான இயற்கை வேளாண்மை செய்ய அருமையான ஆலோசனைகள்

நம்மில் இன்று பெரும்பான்மையான மக்கள் அடிக்கடி பேசப்படும் விஷயம் ஆரோக்யம். ஆனால் இது நமக்கு மட்டுமானது அல்ல. நம்மை சுற்றியுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும்…

இந்தியாவில் இயற்கை வேளாண்மையின் தேவையும், வளர்ச்சி விகிதமும்

விவசாயம் என்பது நம் இந்தியாவின் முதுகெலும்பு ஆகும். இந்திய பொருளாதார வளர்ச்சியில் வேளாண்மையின் பங்கு அளப்பரியது. தற்போது வேளாண்துறையில் பல வியத்தகு ம…

மட்கு உரம் தயாரித்தல்: கம்போஸ்ட் தொழில்நுட்பம் மற்றும் உரம் சேகரிக்கும் முறை

தென்னையில் இருந்து கிடைக்கும் பொருட்களில் முக்கியமானது, தென்னங் கூந்தல் ஆகும். இதிலிருந்து நார் பிரித்து எடுக்கப்படுகிறது. இவ்வாறு பிரித்தெடுத்தலின் ப…

அங்கக வேளாண்மை முறையில் பயிர் பாதுகாப்பிற்கான இயற்கை வழிகள்

அங்கக வேளாண்மை முறையில் பயிர்ப்பாதுகாப்பு என்பது மண்வளம் காப்பதோடு மட்டுமல்லாது சிறந்த நோய் எதிர்ப்புத் திறனைப் பயிர்களுக்கு உண்டாக்குவதுமாகும்.

இயற்கை வேளாண்மையில் நிலத்தின் ஈர தன்மையை பாதுகாப்பதற்கான யுக்தி

இயற்கை வேளாண்மையில் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது விவசாய நிலத்தினை உலர விடாமல் பாதுகாக்க வேண்டும். பொதுவாக நடவு இல்லாத காலங்களில் நிலத்தை அப்படி…

மண் புழுக்களின் பங்களிப்பு: உள்ளீடுகள் மற்றும் நுட்பங்கள்

நம் நாட்டில் உள்ள கனிம வளங்களிலிருந்து 20 மில்லியன் டன்னிற்கு மேலே தாவர ஊட்டச்சத்துக்களை உருவாக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இயற்கை விவசாயத்தில் யூரியாவின் செயல்பாடும், பயன்பாடும் குறித்த அலசல்

பொதுவாக யூரியாவை நாம் செடிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறோம். அரசு யூரியாவிற்கு மானியமும் வழங்குகிறது. நிலங்களில் யூரியாவை பயன்படுத்துவதற்கு ஆதரவாக…

நாமக்கல் மாவட்டத்தில், இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை, தோட்டக்கலைத்துறை தகவல்

மக்கள் இன்று உட்கொள்ளும் பெரும்பாலான தானியங்கள்,காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் ரசாயன உரங்களின் பயன்பாடு, பூச்சி கொல்லி மருந்துகளின் அளவு என அனைத்தும…

இயற்கை விவசாயமும், பாரம்பரிய அரிசி ரகங்களும்!! மனம்திறக்கும் கடலூர் விவசாயி சிவக்குமார்!!

மறந்து போன பரம்பரிய அரிசி ரகங்களை இயற்கை முறையில் விளைவித்து மனமகிழ்வுடன் லாபம் பார்த்து வருகிறார் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இயற்கை விவசாயி சிவக்குமார…

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க "ஆர்கானிக் நீல்கிரீஸ்" - புதிய செயலி அறிமுகம்!!

இயற்கை விவசாயம் குறித்த அடிப்படை தொழில்நுட்பங்களை அறிய ஆர்கானிக் நீல்கிரீஸ் என்ற புதிய செயலியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்து…

தோனி விளைவித்த இயற்கை காய்கறிகள் துபாய்க்கு ஏற்றுமதி! காரணம் என்ன?

தோனி இயற்கை முறையில் பயிரிட்ட காய்கறிகளான தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை துபாய்க்கு ஏற்றுமதி (Export) செய்வதற்காக ஜார்கண்ட் (…

மாடி தோட்டத்தில் இயற்கை முறை காய்கறி உற்பத்திக்கு மானியம்!!

மாடி தோட்டத்தில் இயற்கை முறை காய்கறி உற்பத்தி செய்ய மானியம் வழங்கப்படும் என்று தோட்டக்கலை துறை தெரிவித்துள்ளது.

PKVY : புதிய முறையில் இயற்கை விவசாயத்திற்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசு! முழு விபரம் உள்ளே!

இயற்கை விவசாயம் செய்ய விருப்பமா? இயற்கை விவசாய முறைகளை அறிவது எப்படி? அதற்கான தகவல்கள் எங்கே கிடைக்கும்? இவைகளைத்தான் நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் இந…

இயற்கை விவசாயத்தை கடைபிடிக்க வேண்டுகோள் விடுக்கும் இயற்கை விவசாயி!

நிலத்தை நச்சுத்தன்மையடையாமல் பாதுகாக்க, தன்னைப் போன்றே இயற்கை முறையில் விவசாயம் (Organic farming) மேற்கொள்ளவும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பாரம்பரி…

இயற்கை முறை காய்கறி சாகுபடிக்கு மானியம் - விவசாயிகளுக்கு அழைப்பு!!

இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி அழைப்புவிடுத…

அங்கக வேளாண்மை - காய்கறித் தோட்டத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

விவசாயத்தில் தவிர்க்க முடியாத ஒன்று பூச்சி மேலாண்மைதான். அதுவும் ரசாயன விவசாயத்தை விட இயற்கை விவசாயத்தில் பூச்சி கட்டுப்பாடு என்பது கூடுதல் சவாலாகத்…

நேரடி அங்கக வேளாண் பயிற்சி வகுப்புகள் மீண்டும் துவக்கம் - வேளாண் பல்கலை,

கொரோனா தொற்று காரணமாக கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி அங்கக வேளாண் பயிற்சி வகுப்புகள், இம்மாதம் முதல் மீண்டும் துவங்கப…

நாம் ஏன் இயற்கை விவசாய முறையைக் கையாள வேண்டும்?

இயற்கை வேளாண்மை முறை சுற்றுச்சூழலுக்கு உகந்ததும், நிலையானதும் ஆகும். குறைந்த செலவில் அதிக உற்பத்தி மற்றும் லாபம் தரக் கூடியதுமாகும். இராசயன வேளாண்மை ம…

பொரியல் தட்டை அறுவடை செய்யும் பணி தீவிரம்!

குடிமங்கலம் பகுதியில் பொரியல் தட்டை அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனாலும், விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இயற்கை விவசாயம் : இயற்தை விவசாய முறைகள்.

இயற்கை விவசாயம் முறை இந்தியாவில் தொட்டு பின்பற்றப் பட்டு வரும் முறையாகும். மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் இயற்கை கழிவுகளை நன்றாக மட்கச்செய்து, அவற்றில் உள…

புதிதாக 120 உழவர் சந்தைகள் அமைக்கப்படும்! அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவிப்பு!

தமிழகத்தில் பராமரிப்பின்றி காணப்படும் உழவர் சந்தைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், மேலும் புதிதாக 120 உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என்ற…

கோவைக்காய் பயிரிட சொட்டு நீர் பாசனத்திற்கு மானியம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

திருவண்ணாமலை மாவட்டம், வெறையூர் சுற்று வட்டாரப் பகுதியில் கோவைக்காய் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவைக்காய் விவசாயம் செய்வதற்கு…

பயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்!

விதை உற்பத்தி (Seed Production) வயலில் சவாலாக இருப்பது இனத்துாய்மையை பாதுகாப்பது தான். இனத்துாய்மை என்றால் ஒரே ரக நெல் விதையாக இருக்க வேண்டும். பிற கல…

இயற்கை உரத்திற்காக வயல்களில் செம்மறி ஆடுகளை மேய விடும் விவசாயிகள்!

விவசாயத்திற்குத் தேவையான இயற்கை உரத்திற்காக (Organic Fertilizer), வயல்களில் செம்மறி ஆடுகளை விவசாயிகள் மேய விடுகின்றனர். இதனால், விளைநிலங்கள் இயற்கை வி…

விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: தஞ்சை கலெக்டர் பேட்டி

விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.

இயற்கை விவசாயிகள் அங்ககச் சான்று பெற்று பயனடைய அழைப்பு! - மயிலாடுதுறை ஆட்சியா்

இயற்கை விவசாயிகள் தனியாகவோ அல்லது குழுவாகவோ, தங்களது விளைபொருள்களுக்கு அங்கக சான்று பெற்று பயனடையலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவி…

வேலூர் விஐடி வேளாண் கல்லூரியில், மாணவர்களுக்கு உலக தரத்தில் விவசாய பயிற்சி!

ஒவ்வொரு விவசாய முறையிலும் இருக்கும் சிறப்புகளை தேர்ந்தெடுத்து, அதில் உலகத்தர அதிநவீன தொழில்நுட்பத்தை இணைத்து, எதிர்கால விவசாயிகளை (Future Farmers) உரு…

மத்திய அரசு மற்றும் விவசாயிகளின் கூட்டு முயற்சியால் கரிம வேளாண்மை அதிகரித்துள்ளது: கைலாஷ் சவுத்ரி

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதே இதன் நோக்கம் சான்றளிக்கப்பட்ட கரிம வேளாண்மை மூலம் வணிக கரிம உற்பத்தி ஊக்குவிக்கப்படும் என்று கைலாஷ் சவுத்ரி கூறினா…

ரூ.33 கோடி ஒதுக்கீடு!இயற்கை வேளாண்மைக்குத் தனித் திட்டம்!

இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக தனித் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் இயற்கை வேளாண்மை என்னும் பெயரில், ரசாயன உரமிட்டு வளர்த்து அதிகமான விலைக்கு…

சந்தனம் சாகுபடி: 1 ஏக்கரில் 5 கோடி ! முதலீடு 1 லட்சம் !

ஒரு சிறந்த வணிக யோசனை பற்றி இன்று நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம், இதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு மாதமும் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் பம்பர் சம்ப…

இயற்கை விவசாயிகள் தரச்சான்று பெற விண்ணப்பிக்கலாம்!

நஞ்சில்லா உணவு உற்பத்தியில் தமிழ்நாடு இயற்கை விவசாய தரச்சான்றளிப்புத் துறையின் பங்கு மிக முக்கியமானது. தரச்சான்று பெற்று உற்பத்தி செய்யப்படும் இயற்கை…

இயற்கை விவசாயத்தில் ஈடுபட விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தார் பிரதமர் மோடி!

இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கோவிட் தடுப்பூசி திட்ட பயனாளிகளிடம் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று…

இயற்கை விவசாயம் ஒரு கலாச்சாரம்! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!

பூச்சிக்கொல்லி இல்லாத விவசாய முறையாக சமுதாயத்தால் உணரப்படும் இயற்கை விவசாயம் என்பது ஒரு புதிய வாழ்க்கை முறை அல்ல. இயற்கை அன்னையை கருதி மதிக்கும் ஒரு ச…

இயற்கை விவசாயத்தின் கலாச்சாரம்! விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

பூச்சிக்கொல்லி இல்லாத விவசாய முறையாக சமுதாயத்தால் உணரப்படும் இயற்கை விவசாயம் என்பது ஒரு புதிய வாழ்க்கை முறை அல்ல. இயற்கை அன்னையை கருத்தில் கொண்டு இயற்…

இயற்கை விவசாயத்தில் உள்ள அறிந்துக் கொள்ளவேண்டிய நுணுக்கங்கள் !!

தினமும் நாம் சந்திக்கும் பத்து நபர்களில் ஒருவராவது இயற்கையைக் குறித்தும், இயற்கை வழி விவசாயம் குறித்தும் பேசுவதைப் பார்க்கிறோம். ஆனால் இயற்கை விவசாயம்…

தொழில்நுட்பம்: பயிர்களுக்கு ட்ரோன்கள் மூலம் யூரியா தெளிப்பு!

நானோ யூரியா திரவத்தை ட்ரோன் மூலம் தெளிக்கும் பணி மத்திய பிரதேசத்தில் தொடங்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில், பாரம்பரியமாக செய்யப்படும் யூரியா தெளிப்பு மு…

அங்கக வேளாண்மை- புதிய தொழில் நுட்பம்!

மண்ணிற்கும், மனிதர்களுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும் விவசாயம் என்றால் அது அங்கக வேளாண்மை எனப்படும் இயற்கை வேளாண்மைதான். உண்மையில் இதுதான் நம்முடைய பாரம…

இயற்கையின் வரம்: இல்லம் தோறும் இயற்கை உரம்!

'இல்லம்தோறும் இயற்கை உரம்' என்பது, கோவையை தலைமையிடமாகக் கொண்டு, நண்பர்கள் சிலரால், 'வாட்ஸ்ஆப் (Whatsapp)' குழுவாக துவக்கப்பட்ட இந்த அமைப்பு.

இயற்கையான பூச்சி மருந்தை தெளிக்கும் தேனீக்கள்!

தேனீக்களைக் (Honey Bee) கொண்டே இயற்கைப் பூச்சி மருந்துகளை பயிர்களின் மேல் தெளிக்க முடியும் என்பதை கனடாவிலுள்ள, 'பீ வெக்டார் டெக்னாலஜி'யின் விஞ்ஞானிகள்…

பாலி ஹவுஸ் கட்ட 85 சதவீத மானியம் வழங்கும் மாநில அரசு!

85 சதவீத மானியம் பெற, விவசாயிகள் 4000 சதுர மீட்டருக்கும் குறைவான பரப்பளவில் பாலி ஹவுஸ் கட்ட வேண்டும். இதற்கு முன் இந்த வரம்பு 2000 சதுர மீட்டராக இருந்…

இயற்கை விவசாயத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்: பிரதமர் மோடி!

இயற்கை விவசாயத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) இன்று (டிசம்பர் 16) கூறினார்.

சொட்டுநீரில் உரப்பாசனம் செய்வதன் பலன்கள்!

சொட்டுநீர் பாசனத்தில் பயிருக்கு தேவையான உரங்களையும் தண்ணீரோடு கலந்து பயிருக்கு அருகில் சமச்சீராக அளிக்கும் முறையே சொட்டு நீர் உரப்பாசனம்.

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு இயற்கை விவசாயம் தொடர்பான பயிற்சி அளிப்பு!

இயற்கை வேளாண்மை செய்ய வேண்டிய அவசியம், இயற்கை வேளாண்மை பணி அனுபவம் மற்றும் செயல் விளக்க பயிற்சி திருச்சி மற்றும் தஞ்சாவூரிலல் உள்ள தமிழ்நாடு வேளாண்மை…

சம்பா நெல் ரகங்களை மீட்டெடுக்கும் இயற்கை விவசாயி!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாட்டாமங்கலத்தை சேர்ந்த விவசாயி அலெக்ஸ். உசிலம்பட்டி பகுதியில் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை (Paddy Types) வழங்கி இ…

320 பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி: விவசாயி அசத்தல்!

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வரிச்சிக்குடியில், 320 பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து விவசாயி அசத்தி வருகிறார். அதனை அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள…

தை மாத அறுவடையால் விவசாயிகள் உற்சாகம்!

திருப்பரங்குன்றம் பகுதியில் நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளதால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர் திருப்பரங்க…

பட்ஜெட் 2022: இயற்கை விவசாயம் செய்ய உதவித் தொகை எவ்வளவு?

16 டிசம்பர் 2021 அன்று குஜராத்தின் ஆனந்த் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட இயற்கை விவசாயம் குறித்த தேசிய மாநாட்டில், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள்…

ஒருங்கிணைந்த பண்ணையம்: முதல் முயற்சியே வெற்றி கண்ட இயற்கை விவசாய தம்பதி!

குறைந்தளவு இடம் இருந்தாலும் ஆடு, மாடு, கோழி, மீன், காளான் வளர்ப்புடன் காய்கறி, பிற பயிர் சாகுபடி செய்வதே ஒருங்கிணைந்த பண்ணையம்.

பாரம்பாரிய முறையில் தக்காளி சாகுபடி செய்து, லாபம் ஈட்ட முடியுமா?

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த திக்விஜய் சிங் சோலங்கி எம்.காம் வரை படித்துள்ளார். ஆரம்பத்தில் அவருக்கு இரண்டு வேலைகள் இருந்தன, அ…

நிலத்திற்கு லேசர் லெவலிங்: மகசூலை அதிகரிக்கும் அருமையான வழி!

மேடு பள்ளமான நிலத்தில் தண்ணீர் பாய்ச்சினால் பள்ளமான இடத்தில் பயிர் அழுகும். மேடான இடத்தில் நிலம் காய்ந்து களை அதிகரிக்கும். 'லேசர் லெவலிங்' (Laser Lev…

பயறு வகைகளில் நோய்க் கட்டுப்பாடு: வேளாண் துறை அறிவுரை!

கோடை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட, பயறு வகை பயிர்களில், மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை, வேளாண் துறை வெளியிட்டுள்ளது.

அங்கக பயிர் மேலாண்மையில் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நுட்பங்கள்!

இரசாயன இடுபொருட்களை முற்றிலும் தவிர்த்து மட்கிய வேளாண் கழிவுகள், தொழு உரம், பசுந்தாள் உரங்கள், உயிர் உரங்கள் இயற்கையில் கிடைக்கும் தாவர பொருட்கள், இயற…

Biofortified Crops என்றால் என்ன? இதன் பயன்கள் என்ன?

நாட்டில் பாரம்பரியமாக பயிரிடப்படும் உயிர்ச் செறிவூட்டப்பட்ட பயிர்கள் அதாவது (Biofortified Crops-இன்) உற்பத்தியை ஊக்குவிப்பதோடு, அந்த பயிர்களின் நுகர்வ…

தோட்டக்கலை மீது ஆர்வம் கொண்டவர்களுக்கான 5 தோட்டக்கலை குறிப்புகள்

எல்லாவற்றுக்கும் போதுமான சூரிய ஒளியும் தண்ணீரும் கிடைக்கிறதா? என்ற கேள்வியும் உங்கள் மனதில் இருக்கலாம். நல்ல செய்தி என்னவென்றால், இயற்கை ஒரு அற்புதமான…

நெற்பயிாில் கதிர்நாவாய் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?

நெற்பயிரில் கதிர்நாவாய் பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்து…

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேளாண் அமைச்சகத்தின் புதிய திட்டம்!

பாரம்பரிய விவசாய முறைகள் என்றும் அழைக்கப்படும் இயற்கை விவசாயம், பாரம்பரிய விவசாய முறைகளுக்கு ரசாயனம் இல்லாத மாற்றாகும் என்று அரசாங்க சிந்தனைக் குழுவான…

ஆர்கானிக் சான்றிதழைப் பெறுவதில் விவசாயிகளுக்கு ITDA உதவும்

ஒரு முன்னோடித் திட்டமாக, ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு நிறுவனம் (ஐடிடிஏ-படேரு) விசாகா ஏஜென்சியில் உள்ள 11 மண்டலங்களில் சுமார் 20,000 ஏக்கரில்…

பூசா க்ரிஷி விக்யான் மேளா: இயற்கை விவசாய யுக்திகள் பற்றி அறிவோம்!

பூசா க்ரிஷி விக்யான் மேளா 2022 இல் இந்தியா முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்று பயனடைகின்றனர். கண்காட்சியின் முக்கிய கருப்பொருள் “தொழி…

வீசும் காற்றைக் கட்டுப்படுத்தி கூடுதல் இலாபம் தரும் 'ஜிங்குனியானா' சவுக்கு மரம்!

கடலோர மாவட்டங்களில் தோட்டக்கால் பயிர்களில் காற்றால் ஏற்படும் சேதம் அதிகம். சேதத்தை தவிர்ப்பதற்கு 'ஜிங்குனியானா' சவுக்கு நடுவது நல்லது.

இயற்கை வேளாண்மை விளைபொருள் ஏற்றுமதியில் சிறந்த விவசாயிகளுக்கு பரிசு!

இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு இனி பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பால்கனியில் மண்ணில்லா முறையில் செங்குத்து தோட்டம்!

பெங்களுருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் தரையின் மேலிருக்கும் செங்குத்து இடைவெளியை பயன்படுத்தி காய்கறி, மலர்கள் மற்றும் மூலிகை செடிகளை…

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டம்: மாற்றுப் பயிர் சாகுபடி!

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும். மாற்றுப் பயிர் சாகுபடி வாயிலாக, விவசாயிகளின் வருமானத்தை பெருக்க நடவடிக்கை எடுக…

வாழை வைத்தால் வரம் தான்: விவசாயியின் வெற்றிப் பேச்சு!

மதுரை மாவட்டம் மேலுார் அம்பலக்காரன்பட்டி விவசாயி ராமையா. 3 ஏக்கரில் வாழை விவசாயம் செய்கிறார். வாழை நடுவதற்கு முன்பு நிலத்தை தயார் செய்வது முதல் அறுவடை…

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க அரசின் இரண்டு திட்டங்கள்!

இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் இரண்டு திட்டங்கள் மூலம் அரசு ஊக்குவித்து வருகிறது.

நிலையான விவசாயத்திற்கான MoA யில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் கையொப்பம்!

ஆந்திரப் பிரதேசத்தின் RYSS உடன் இணைந்து பழங்குடியினர் அதிகம் உள்ள பகுதிகளில் திட்டத்தைத் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது, இது மாநிலத்தில்…

திருநெல்வேலி: வாழை விவசாயத்தில் 3 வருட நஷ்டத்திற்கு பின் இலாபம்!

மாவட்டத்தில் 5,728 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட இப்பயிர், நல்ல மகசூல் கிடைத்ததாலும், சரியான நேரத்தில் கிடைத்த விலை உயர்வாலும் விவசாயிகள் மகிழ்ச…

விவசாயப் பயிர்களுக்கு ட்ரோன் வழியாக மருந்து தெளிப்பு!

உடுமலை பகுதிகளில், ட்ரோன் வழியாக மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இயற்கை விவசாயத்திற்கு திரும்பும் விவசாயிகள்: ஆளுநர் பாராட்டு!

பருவநிலை நெருக்கடியைச் சமாளிக்க இயற்கை விவசாயம் உதவும் என்று கூறிய ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தன், இயற்கை விவசாயத்தை அதிகம் பின்பற்றிய விவசாயிகளைப் பார…

இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மானியம்-அரசு திட்டங்கள்!

நாட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

விதை நேர்த்தியால் தரமான கம்பு விதைகளை உருவாக்கலாம்!

சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் 2023 சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்பட உள்ளது.

பிரதமர் மோடி இயற்கை விவசாயம் குறித்த யாத்திரை நடத்த உள்ளார்!

இந்த பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தின் முதல் கட்டமாக பீகார், மேற்கு வங்கம், உத்தரகண்ட் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் கங்கைக் கரையில் உள்ள கிராமங…

அதிக மகசூல் பெற இயற்கை முறையில் பூச்சி விரட்டி செய்வது எப்படி?

பூச்சிகளை கட்டுப்படுத்த, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை விட அளவு கூடும் போது அவை பயிர்களில் தங்கி விடுகிறது. நன்மை செய்யும் பூச்சிகளையும் சேர்த்து அழிப…

சொட்டுநீர்ப் பாசனத்தில் இயற்கை விவசாயம்: அசுத்துகிறார் அரசு!

மானாவாரி பூமியில் சொட்டுநீரை பயன்படுத்தி ஒரு ஏக்கரில் கொய்யா, ஒரு ஏக்கரில் கொடிக்காய் பயிரிட்டு லாபம் ஈட்டுகிறார் மதுரை உசிலம்பட்டி அயோத்திபட்டியைச் ச…

சிறையில் நடந்த அறுவடை திருவிழா: சிறைவாசிகள் அசத்தல்!

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் காலாப்பட்டில் 36 ஏக்கர் பரப்பளவில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு விசாரணை மற்றும் தண்டனை பெற்ற சுமார் 300 ச…

‌எலுமிச்சையில் நுண்ணூட்ட மேலாண்மை: மகசூலை அதிகரிக்கும் நுடபம்!

எலுமிச்சை விவசாயம் தற்போது நன்முறையில் வளர்ந்து வருகிறது. எலுமிச்சையின் விற்பனை விலையே இதற்கு காரணம்.

தொடர் வருமானத்திற்கு கோவைக்காய் விவசாயத்தை உடனே தொடங்குங்கள்!

கொடிவகை தாவரங்களில் ஒன்று தான் கோவைக்காய். இதனை தொண்டைக்கொடி என்றும் அழைப்பார்கள். வேலிகள், தோட்டங்கள் மற்றும் காடுகளில், இந்த கோவைக்காய் கொடி படர்ந்த…

எலுமிச்சை விவசாயத்தில் பூச்சி மேலாண்மை அவசியம்!

விவசாயத்தில் நல்ல வருமானத்தைப் பெற மகசூல் மிக முக்கியம். அந்த மகசூலைப் பாதிக்கும் பூச்சித் தாக்குதலை நாம் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

விவசாயிகளே! தினசரி வருமானம் பெற இந்தப் பயிர்களை பயிரிடுங்கள்!

தினசரி வருவாய் தரும் பயிர் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முனைவர் பா.இளங்கோவன் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

ஊட்டியில் தேசிய அளவிலான இயற்கை விவசாய கருத்தரங்கம்!

ஊட்டியில் இயற்கை வேளாண்மை குறித்து தேசிய கருத்தரங்கம் நடந்தது. இதில் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடினர்.

ஈஷா விவசாய கருத்தரங்கம்: இயற்கையையும், நம் ஆரோக்கியத்தையும் காக்க இயற்கை விவசாயமே தீர்வு!

“இயற்கையையும், நம் ஆரோக்கியத்தையும் காக்க இயற்கை விவசாயமே தீர்வாக இருக்கிறது” என ஈஷா விவசாய கருத்தரங்கில் பிரபல வேளாண் வல்லுநர் திரு. பாமயன் கூறினார்.…

Organic Farming Subsidy: விவசாயிகள் ஆண்டுதோறும் ரூ. 10,800 பெற முடியும்

இந்தியாவில் பசுமைப் புரட்சிக்குப் பிறகு, ரசாயனமற்ற இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய மற்றும் பல்வேறு மாநில அரசுகளால் பல்வேறு…

இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் அறிவிப்பு

தோட்டக்கலைத்துறை சார்பில் இயற்கையான முறையில் காய்கறி பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்…

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்: திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு!

இயற்கை விவசாயம் முறையில் விளைவித்த காய்கறிகளை ஊக்குவிக்க வேண்டும்.

200 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து கலக்கும் ஆசிரியர்

தற்போது பாரம்பரியமான இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் பலர் முன் வந்து இயற்கை விவசாயங்களை செய்து வருகிறார்கள்.

விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் பரிசு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 2022-23-ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், ``வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும்…

கரும்பு விவசாயத்தில் கால்தடம் பதித்த போர் விமான தயாரிப்பு பொறியாளர்!

எம்.டெக்., படித்த பேராசிரியர், வெளிநாட்டில் ஆளில்லாத போர் விமானம் தயாரிக்கும் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாடு பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கொரோனா…

பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதித்த வேளாண் துறை: விவசாயிகளுக்கும் கட்டுப்பாடு!

தற்கொலைகளை தடுக்கும் வகையில் தமிழ்நாடு சில பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் தோராயமா…

இயற்கை விவசாயத்தின் விதை: நம்மாழ்வார்-இன் நினைவு நாள் இன்று

விவசாயம் என்பது பணம் சம்பாதிப்பதற்காக பயிர்களை விளைவிப்பதற்கான வழி அல்ல. இது 21 ஆம் நூற்றாண்டிலும் சாத்தியமான ஒரு வாழ்க்கை முறைாகும்.

விவசாயிகளுக்கு ரூ.10,000 வரை ஊக்கத்தொகை: உடனே விண்ணப்பிக்கவும்!

வேளாண்துறை பயிர் உற்பத்தி தொழில்நுட்ப திட்டத்தை செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் வேர்க்கடலை, பயறு வகை, சிறுதானியம், பருத்தி சாகுபடி செய்யும் விவ…

அரிய காய்கறிகளை வளர்க்க தனது வேலையினை விட்ட இன்ஜினியர்!

கோயம்புத்தூரைச் சேர்ந்த பொறியியலாளர் விவசாயியாக மாறியுள்ளார். இவர் விதை வங்கி மற்றும் அரிய காய்கறிகளை வளர்ப்பதற்காக தனது பொறியாளர் வேலையை விட்டு வெளி…

மகரந்தச் சேர்க்கையில் புதிய உத்தி- கவனத்தை ஈர்த்த சிங்கப்பூர் ரிட்டன் விவசாயி

மகரந்த சேர்க்கை முறையினை செம்மைப் படுத்துவதன் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும் என தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த விவசாயி மேற்கொண்டுள்ள புதிய உத்தி அனைவரின்…

குத்தகை நில விவசாயிகளுக்கு லாபத்தை தரும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம்!

ஆந்திரப் பிரதேசத்தில் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயமானது (ZBNF- Zero Budget Natural Farming) வழக்கமான (செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள்) விவசாயத…

இயற்கை விவசாயத்திற்கு மவுசு: திருப்பதி லட்டு இனி இப்படித் தான் தயாரிக்கப்படும்!

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் தற்போது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் புதிய முறையில் லட்டு தயாரிப்பது குறித்து தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.…

25 வருட இயற்கை விவசாயத்தால் கற்றுக்கொண்டது என்ன?

இயற்கை விவசாயம், எந்த ஒரு ரசாயனமும் பயன்படுத்தாமல்‌ இயற்கையாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு இயற்கை உரங்களை தயாரித்து அதன் மூலம் செய்யப்படும் விவசாயமே…

வானகத்தில் மூன்று நாள் இயற்கை வேளாண்மை பயிற்சி- முன்பதிவு செய்வது எப்படி?

மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்ட வானகத்தில் வருகிற மே மாதம் 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை மூன்று நாள் இயற்கை…

மண்புழு உரம் தயாரிப்பில் செய்ய வேண்டியவை? செய்யக்கூடாதவை என்ன?

மண்புழு உரமாக்கல் என்பது புழுக்களைப் பயன்படுத்தி கரிமப் பொருட்களை (விவசாய கழிவுகளை) ஊட்டச்சத்து நிறைந்த உரமாக மாற்றும் ஒரு செயல்முறையாகும். மண்புழு உர…

சாகுபடி செய்ய ஏற்ற வெள்ளை நிற காய்கறிகளின் ஒரு குட்டி லிஸ்ட்..

இந்தியாவில் நிலவும் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப வளர்க்கக்கூடிய பல வெள்ளை நிற காய்கறிகள் உள்ளன. உங்கள் உள்ளூர் காலநிலை மற்றும் மண்ணின் வகைக்கு ஏற்ற காய்கறி…

உலக தேனீக்கள் தினம்- தேனீக்கள் இல்லையென்றால் நமக்கு உணவில்லையா?

நவீன தேனீ வளர்த்தலின் தந்தையாக கருதப்படும் ஆண்டன் ஜான்சாவின் பிறந்தநாளை முன்னிட்டும் மற்றும் தேனீக்களை பாதுகாக்க வலியுறுத்தியும் இன்றைய தினம் உலக தேனீ…

இயற்கை விவசாயம் எலைட் மக்களுக்கானதா? வெற்றிமாறன் அளித்த பதில்

இன்றைய காலத்தில் இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களை உண்பது ஒரு எலைட் முறையாக மாறியுள்ளது. அதே நேரத்தில் உணவு தேவையினை பூர்த்தி செய்ய இயற்கை விவசாயம…

செம்பருத்தியில் வேர் அழுகல்- முறையாக பராமரிப்பது எப்படி?

தோட்டக்கலையில் ஈடுபடுவோர் மிகவும் விரும்பி வளர்க்கும் பூச்செடிகளில் ஒன்றாக திகழ்வது செம்பருத்தி செடி. அதே நேரத்தில் மற்ற பூச்செடிகளை காட்டிலும் செம்பர…

இயற்கை விவசாயம் செய்ய அழைப்பு! மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!!

விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட முன்வரவேண்டும் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாவ…

அங்கக விவசாயிகளே நம்மாழ்வார் விருது குறித்து A to Z முழுத்தகவல்

அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக, தமிழ்நாடு அரசினால் நம்மாழ்வார் விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விருதினைப் பெற…

நிலையான இயற்கை விவசாய முறைகளை பரிந்துரைக்கிறேன்- வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.ரெட்டி

இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 561 மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கியதன் மூலம் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியதன் வாயிலாக அவரது அர்ப்பணிப்பு உணர்வு…

பத்திரிக்கையாளர் டூ விவசாயம்- பசுமைக்குடில் மூலம் லட்சங்களில் வருமானம்

பசுமைக்குடில் தொழில்நுட்பத்தின் மூலம் தர்பூசணி, தக்காளி, குடைமிளகாய் மற்றும் பூக்களை பயிரிடத் தொடங்கினார். அவர் தனது பண்ணைக்கு அருகில் ஆழ்துளை கிணறு த…

போலியோவால் பாதிக்கப்பட்ட சந்தோஷ் கைட்- டிராக்டர் மூலம் விவசாய பணிகளில் சாதனை

பூசாட்டில், (Pusad) மஹிந்திரா உறுப்பினர்களைச் சந்திக்கும் வாய்ப்பு சந்தோஷ் கைட்டுக்கு கிடைத்தது. இது அவரது வாழ்வில் முக்கிய திருப்புமுனை என்றே கூறலாம்…

கொஞ்சம் மருந்து தெளிச்சாலும் பிரச்சினை தான்- மிளகாய் ஏற்றுமதியில் அசத்தும் இயற்கை விவசாயி

மகசூல் நிறையா வரும்னு பைசாவுக்கு ஆசைப்பட்டு பல விவசாயிகள் கெமிக்கல் யூஸ் பண்றதை ஒரு பழக்கமா வச்சிருக்காங்க. ஒரு ஏக்கருக்கு ரூ.1000-த்துல இருந்து 2000…

இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்?

விவசாயிகள் பலதரப்பட்ட பயிர்களை பயிரிடுவதோடு கால்நடைகளையும் வளர்த்து, ஒருங்கிணைந்த பண்ணையம் செய்வதே இயற்கை வழி வேளாண்மையின் அடிப்படையாகும். இவ்வாறு ஒரு…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.